தமிழ்நாடு போலீஸ் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு போலீஸ் பிரோ துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவலர் துறையில்  பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

தமிழர் காவலர் பணியில் அறிவிக்கப்பட்டுள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியின் எண்ணிக்கை மொத்தம் 37 ஆகும். 



காவல்த்துறையில் பணிவாய்ப்பு பெற  கல்வித்தகுதியாக 18 முதல் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பத்தாரர்கள் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். 

ஆங்கில சார்ட்ஹேண்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலலும் டைபிங்கில் ஆங்கில டைபிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பத்தாரர்கள் திறன் சோதனை மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 

மாதச் சம்பளமாக ரூபாய் 36, 200 முதல் 1, 14, 800 வரை பெறலாம்.

தபால் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம். 

அஞ்சலில் ஸ்பீடு அல்லது ரெஜிட்டர் போஸ்ட்டில் அனுப்ப வேண்டும். 

மார்ச் 21, 2019 க்குள் விண்ணப்பங்கள் சென்று சேர்ந்திருக்க வேண்டும் எனஅறிவிக்கப்பட்டுள்ள்து.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

தி சேர்மன், செலகசன் கமிட்டி, போலிஸ் சார்ஹேண்ட் பிரோ, 2ண்ட் புளோர், 
ஒல்டு கோஸ்டல் செக்கியூரிட்டி குரூப் பில்டிங், டிஜிபி  ஆபிஸ் காம்பிளக் மைலாப்பூர் சென்னை - 600004 என்ற முகவரிக்கு அனுப்பவும். 


மேலும் படிக்க:

பாரதியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

3 Comments