எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு. மதுரை மாவட்டத்தில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளர், கணினி ஆபரேட்டர், டிரைவர், செக்யூரிட்டி போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 161 ஆகும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

மாவட்ட நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு பெற எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும்  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, நேரடி தேர்வு தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பணியின் பெயர்
அலுவலக உதவியாளர்
வயது வரம்பு
35-45 வயது வரை
கல்வித் தகுதி
 10+12+ டிகிரி பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
161
சம்பளம்
ரூபாய் 15,700-65,500
பணியிடம்
மதுரை


தபால் முறையில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மாதச் சம்பளமாக ரூபாய் 15,700 முதல் ரூபாய் 65,500 வரை பெறலாம்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வேண்டிய முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.
பிரதான மாவட்ட நீதிபதி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
  மதுரை.
மேலும் படிக்கவும்:

Post a Comment

0 Comments