தமிழ்நாடு டாஸ்மார்க் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில வாணிப கழகம்  டாஸ்மார்க் நிர்வாகத்தில் தலைமைக் நிர்வாகத்தில் தலைமை கணக்கு அதிகாரிப் பதவிக்கான வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. 


தலைமைக் கணக்கு அதிகாரிப்  பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் 1 ஆகும்.   இப்பணிகளுக்குப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


பணியின் பெயர்
தலைமைக் கணக்கு அதிகாரி
வயது வரம்பு
35 முதல் 45 வயது வரை
கல்வித் தகுதி
சிஏ
பணியிடங்கள் எண்ணிக்கை
1
சம்பளம்
 59,300-1,87,700
பணியிடம்
தமிழ்நாடு

 

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க 35 வயது முதல் 45 வயது வரையுள்ளோர்  மட்டும் விண்ணப்பிக்க முடியும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 59,300 முதல் 1,87,700 வரை கிடைக்கப் பெறலாம். 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசித் தேதி  டிசம்பர் 14,12,2018 ஆகும். 

விண்ணப்பம்: 
விண்ணப்பங்களைச் சரியாகப் பூர்த்திச் செய்து அனுப்ப வேண்டிய முகவரியினைக் கிழே கொடுத்துள்ளோம். 

டாஸ்மார்க் லிமிட்டெடு, 
சிஎம்டிஏ  டவர் 2,
4 அடுக்கு மாடி, 
காந்தி இர்வின் பிரிட்ஜ் ரோடு, 
எக்மோர், 
சென்னை - 600008 


மேலும் படிக்க:

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments