கனரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கனரா வங்கியின் செக்கியூரட்டி மேலாளர் பணிக்கு  வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கனரா வங்கியில் 20 முதல் 40-க்குள் இருப்பவர்கள்  விண்ணப்பிக்லாம் பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பினை அரசு அறிவித்துள்ளது . முப்படைகளில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.



கனரா வங்கியில் செக்கியூரிட்டி மேலாளர் மொத்தம்   31 பணியிடங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்ட்ப படிப்பு முடித்திருக்க  வேண்டும்.


பணியின் பெயர்
பாதுகாப்பு மேலாளர்
வயது வரம்பு
20முதல் 40 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை
பணியிடங்கள் எண்ணிக்கை
31
சம்பளம்
 ரூபாய்- 31,705- 45,950
பணியிடம்
இந்தியா  



மேலாளர் பணிக்கு ரூபாய் 31,705 முதல் 45,950 மாதச் சம்பளமாக பெறலாம்.

தேர்வு முறை: 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்பட்டு பணிக்கு அமர்வார்கள். 

தேவைப்படும் தகவல்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 
 திர் மேனேஜெர் கனரா பேங்க் ரெக்ரூட்மெண்ட் செல், 
ஹெஆர் விங ஹெட் ஆபிஸ், 
12 ஜேசி ரோடு, 
பெங்களூர் 560002

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.708 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 118 கட்டிணமாக செலுத்த வேண்டும். 

அதிகாரப்பூர்வ லிங்கின்இணைபை இங்கு கொடுத்துள்ளோம். கிளிக் செய்து படிக்கவும்.

விண்ணப்பிககங்கள் வந்து சேர வேண்டிய நாள் 3.12.2108 ஆகும்.

மேலும் படிக்க:

இந்தியன் ஏர்ஃபோர்ஸில் வேலைவாய்ப்பு !

Post a Comment

0 Comments