தமிழ்நாடு தொழிலாளர் துறையில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு தொழிலாளர் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 21 ஆகும். 
தொழிலாளர் துறையின் ஆபீஸ் அஸிஸ்டெண்ட் பணிக்கு எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்
ஆபிஸ் அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
18முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
21
சம்பளம்
ரூபாய் 15,700 முதல் 50,000
பணியிடம்
தமிழ்நாடு சென்னை மண்டலம்

தமிழ்நாடு தொழிலாளர் துறைக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.



எழுத்து மெரிட் மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்களை  ஆப்லைன் முறையில் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.

கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்,
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய கட்டிடம்,
ஆறாவது தளம்,டீ. எம்.எஸ்.வளாகம்,
சென்னை 600006
தொலைபேசி - 044 2433 9935

தொழிலாளர் துறையில் மாத சம்பளமாக ரூபாய் 15,700 முதல் 50,000 வரை பெறலாம்.

அதிகாரபூர்வ அறிவிக்கை இணைப்பை கிளிக் செய்து முழுமையாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு லேபர் துறையில் சென்னை மண்டலத்தில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவும்.

லேபர் டிபார்ட்மென்டல பணிவாய்ப்பு க்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 17, 2018 மாலை 5:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments