சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

சென்னை மெட்ரோ  ரயில்வே நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிப் கண்ட்ரோலர் மேனேஜெர்,  ஆர்க்கிடெக்சர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 6 ஆகும். 



அஸிஸ்டெண்ட் சீப் கண்ட்ரோலர், மேனேஜெர் சிவில் துறை போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் துறைகளில் கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 10 முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


பணியின் பெயர்
சிஃப் கண்ட்ரோலர், மேனேஜெர்
வயது வரம்பு
38முதல் 50 வயது வரை
கல்வித் தகுதி
இன்ஜினியரிங் துறை டிகிரி
பணியிடங்கள் எண்ணிக்கை
6
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
சென்னை

 

வயது வரம்பு: 
சென்னை மெட்ரோ ரயிலில் பணிவாய்ப்பு பெற அந்தந்த பணிகளுக்கு ஏற்ப 38 முதல் 50 வயது வரை வரம்புகள் உள்ளன.

மெட்ரோ பணிக்கு மெடிக்கல் மற்றும் நேரடித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

சிஎம்ஆர்எல் துறையில்  விண்ணப்பிக்க அறிவிக்கை முழுமையாகப் படித்துப் விண்ணப்பங்களைச் சரியாகப் பூர்த்திச் செய்து அதனை  சரிப்பார்த்து சப்மிட் கொடுக்கலாம். 

சென்னை மெட்ரோ தேர்வுக்கான இண்டர்வியூ தேதி டிசம்பர் 8, 2018 ஆகும். 

இண்டர்வியூ நடைபெறும் இடம்: 
சென்னை மெட்ரோ ரெயில்  லிமிட்டெடு சிஎம்ஆர்எல் டிபார்ட்மெண்ட், 
அட்மின் பில்டிங், 
பூனமல்லி ஹை ரோடு, கோயம்பேடு, 
சென்னை 600107


Post a Comment

0 Comments