டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

டிஎன்பிஎஸ்சியில் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் கிரேடு 4 குரூப் 8ன் கீழ் பணிவாய்ப்புக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க  எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் அறிவிக்கையின்படி கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சியின் எக்ஸிகியூட்டிவ்  துறைக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 65 ஆகும். 


பணியின் பெயர்
எக்ஸிகியூட்டிவ அலுவலர்
வயது வரம்பு
 18 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி
அறிவிக்கையின் படி
பணியிடங்கள் எண்ணிக்கை
65
சம்பளம்
ரூபாய் 19,500 - 62000
பணியிடம்
தமிழ்நாடு  

 
35 வயதுள்ளோர் வரையுள்ளோர் கிரேடு 4 மற்றும் குரூப் 8ன் கீழ்  விண்ணப்பிக்கலாம். அத்துடன் தேர்வர்களின் பிரிவிற்கேற்ப வயது வரம்பில் தகுதியுண்டு. 

எழுத்து மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



விண்ணப்பம்: 
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். புதிதாக தேர்வு எழுதிவோர் எனில் 150 ரூபாய் பதிவு கட்டிணம் டிஎன்பிஎஸ்சியில் செலுத்தி  5 வருடத்திற்கான ஐடி மற்று பாஸ்வோர்டு தேர்வர்கள் பெறலாம். 

அறிவிக்கையை  முழுவதுமாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கத் துவங்கவும்.   தகுதியுடையோர் ஆன்லைனில் தேவையான தகவல்களை கொடுத்து கையெப்பம் மற்றும் போட்டோ காப்பியை ஸ்கேனிங் செய்து  சப்மிட் செய்யவும். 

முக்கிய தேதிகள்: 
நவம்பர் 2, 2018 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். 
டிசம்பர் 3, 2018 வரை விண்ணப்பிக்கலாம். 
தேர்வு நாள் பிப்ரவரி 17, 2019 காலை 10 மணி முதல் 1 மணி வரை தாள் ஒன்று 
மதியம் 2.30 மணி முதல் 5:30 மணி வரை தாள் 2க்கான தேர்வுகள் நடைபெறும். 


மேலும் படிக்க:

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கான அறிவிப்பு!

Post a Comment

0 Comments