பவர் கிரிட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பொதுத்துறை நிறுவன பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

பவர் கிரிட் கார்பரேசனில்  தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 



பணியின் பெயர்
அஸிஸ்டெண்ட் அக்கவுண்ட, இன்ஜினியர்
வயது வரம்பு
 35 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை பொறியியல் பட்டதாரிகள்
பணியிடங்கள் எண்ணிக்கை
12
சம்பளம்
ரூபாய் 50,000-1,60,000
பணியிடம்
இந்தியா


பவர்கிரிட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 12 ஆகும். 

பொதுத்துறை நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெறுபவர் ரூபாய் 50,000  முதல் 1, 60,000 வரை சம்பளத் தொகை பெறலாம். 


35வயது வரையுள்ளோர் வரை   பணிவாய்ப்பு  பெற விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பம்: 
விண்ணப்ப கட்டிணமாக  ரூபாய் 500 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்று திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


நவம்பர் 30, 2018 க்குள் விண்ப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 


மேலும் படிக்க:

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments