எக்ஸிம் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

எக்ஸிம் வங்கியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பணியிடம் கொண்ட எக்ஸிம் வங்கியில் பணிவாய்ப்பு பெற  மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 22 ஆகும். 

எக்ஸிம் வங்கியில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி 
ஐடி ஆபிசர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதி
குறைந்த பட்சம் 50 % மதிபெண்கள் பிஇ மற்றும் பிடெக், எம்டெக் கணினித்துறை அறிவியல், மாஸ்டர் கம்பியூட்டர் அப்ளிகேசன்ஸ்  கணினி துறையில் படித்திருக்க வேண்டும். 

மேலும் எக்ஸிம் வங்கி பணிக்கு 35 வயதுள்ளோர் வரை பணிவாய்ப்பு பெறலாம். 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணியின் பெயர்
மேனெஜ்மெண்ட் டிரெய்னி, ஐடி ஆபிசர்
வயது வரம்பு
 18 வயது முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி
பிஇ, பிடெக், எம்டெக்
பணியிடங்கள் எண்ணிக்கை
22
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்



விண்ணப்ப கட்டிணம் : 
எக்ஸிம் வங்கியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க வேண்டிய கட்டணத் தொகை ரூபாய் 600 ஆகும்.பொதுப் பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர்க்கான கட்டணம் ரூபாய் 600
மற்ற பிரிவினர் ரூபாய் 100 கட்டணத் தொகை செலுத்த வேண்டும். 



விண்ணப்பத்தை முழுவதுமாக படித்துப் பார்த்து அதிகாரப்பூர்வ  தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  தகுதியுடையோர் அனைத்து அடிப்படை தகவல்களை முழுவதுமாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கலாம். 



 எக்ஸிம் வங்கியில் பணிவாய்ப்பு பெற நவம்பர் 10, 2018 வரை விண்ணப்பிக அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி ஆகும்.

மேலும் படிக்க:

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Post a Comment

0 Comments