பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில்  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணி கனவாக   கொணடவர்கள் விண்ணப்பிக்கலாம். 



ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையில்  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 


பணியின் பெயர்
பாதுகாவலர் பணி
வயது வரம்பு
அறிவிக்கையின்படி
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
270
சம்பளம்
அறிவிக்கையின் படி
பணியிடம்
இந்தியா முழுவதும்

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 270 பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ரிசர்வ் வங்கியில்  அறிவிக்கப்பட்டுள்ள  பாதுகாவலர்ப் பணிக்கு சென்னையில் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

ஆன்லைன் மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நவம்பர் 31, 2018 ரிசர்வ் வங்கி பணிக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 50 ஆன்லைனில் செலுத்தலாம்.



மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான இந்து அறநிலைத் துறையில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments