பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை மீன்பிடித் தளத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை மீன்பிடித் தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
மீன்பிடித்தளத்தில் பணிவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். 

சென்னை மீன்பிடித் தளத்தில் வலைப் பராபரிப்பாளர் பணியிடங்கள் 02
ஃபீட்டர் -01 பணியிடம் 



இந்திய மீன்ப்பிடித் தளத்தில் சென்னையில் பணியிடம் பெற விண்ணப்பிக்க 25 வயது முதல் 30  வயது வரை விண்ணப்பிக்கலாம். 

பணியின் பெயர்
பிட்டர், வலைப்பரிப்பாளர்
வயது வரம்பு
25 முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி , ஐடிஐ பயிற்சி  
பணியிடங்கள் எண்ணிக்கை
3
சம்பளம்
5,200 முதல் 20,600
பணியிடம்
தமிழ்நாடு

 


சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,200 பெறலாம். 
தர ஊதியமாக ரூபாய் 1800 முதல் 1900 

விண்ணப்பம்: 
அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

தேர்வு முறை: 
 
மெரிட்  மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணபிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 27, 2018 ஆகும். 


மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments