இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தியன் ஆயில்  கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு. விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும். 



இந்தியன் ஆயில் காரபரேசனில் பலதுறை பணிகளுக்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் +2 வகுப்புகள்  ஐடிஐ  டிப்ளமோ துறையில் தேர்ச்சி இருக்க வேண்டும். இன்ஜினியரிங் துறையில் படட்ம் பெற்றிருக்க வேண்டும். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 390 பணியிடங்களுக்கு இந்தியாவில் ஆந்திரா பிரதேசம், கர்நாடாகா மற்றும் குஜராத் தமிழ்நாடு, சத்திஷ்கர், ஜார்கண்ட், ஒடிசா, உத்திரபிரதேசம், அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கத்தில் பணியிடங்கள் கொண்டுள்ளன.

பணியின் பெயர்
அப்பிரண்டிஸ்  உள்ளிட்ட பல்துறைகள்
வயது வரம்பு
 18 வயது முதல் 24 வயது வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு,+2 உள்ளிட்ட ஐடியை பயிற்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
390
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பகுதிகள்


ஐஒசிஎல்லில் பணிவாய்ப்பு பெற  18 வயது முதல் 24 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் 5 வருடம் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்க்கும், ஒபிசி பிரிவினர் 3 வருடமும் மாற்று திறனாளிகளுக்கு 10 வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிக்கையை இணைத்துள்ளோம். அறிவிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். தேவைப்படும் தகவல்களை முறையாக கொடுக்கவும். 



இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 12,2018 ஆகும். 

மேலும் படிக்க:

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments