பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்திய அரசின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடாவங்கியில் இன்ஜினியர் மற்றும் ஆபிசர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 


பரோடா வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட விவரங்களை கிழே கொடுத்துள்ளோம். 
புரோகிராம் மேனேஜர் 1பணியிடம் 
குவாலிட்டி அசுரன்ஸ் லீடு- 2 பணியிடங்கள் 
குவாலிட்டி அசுரன்ஸ் லீடு- 2 பணியிடங்கள் 
இன்சுரன்ஸ் லீடு- 1 பணியிடம்
பிஸ்னஸ் அனலிஸ்ட் 5 பணியிடங்கள்
குவலாட்டி அசுரன்ஸ் இன்ஜினியர் பணியிடம் 1 
டேடா பேஸ் ஆர்கிடெக்ட்- 1பணியிடம் 
பொபைல் அப்ளிகேசன் டெவலப்பர்- 5 பணியிடங்கள்

பணியின் பெயர்
ஆபிசர், இன்ஜினியர் பணியிடங்கள்
வயது வரம்பு
 25 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி
பட்டப் படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
19 பணியிடங்கள்
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்




பரோடா வங்கியில் பணியிடம் பெற 25 வயது முதல் 35  வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு  40 முதல் 45 வயது இருக்க வேண்டும்

பரோடா தேர்வுகள்: 
பரோடா வங்கியில் பணிவாய்ப்பு பெற எழுத்து மற்றும் குழு தேர்வு நேர் முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் போது தேவைப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் கொடுக்க வேண்டும். 

கட்டணம்: 
வங்கிப் பணிக்கு ரூபாய் 600 விண்ணப்ப கட்டணம் ஒபிசி மற்றும் பொது பிரிவினர் கட்ட வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். 


பொதுத்துறை வங்கியில் விண்ணப்பிக்க அறிக்கப்பட்டுள்ள கடைசி தேதி அக்டோபர் 18, 2018 ஆகும். 

மேலும் படிக்க:

இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! 

வேலைவாய்ப்பு செய்திகள்

Post a Comment

0 Comments