குரூப் 2 தேர்வுக்கான பொருளாதார குறிப்புகள் பகுதி 4!

பணவீக்க காலத்தில் பாதிக்கப்படுவத கடன் கொடுத்தவர் விலையின்மைக்கு மிக முக்கிய காரணம்
மனித வள திட்டமுடுதலில் உள்ள குறைகள் பணவீக்க காலத்தில் பாதிக்கப்படுவது கடன் கொடுத்தவர்
வேலையின்மைக்கு முக்கிய காரணம் மனித வள திட்டமிடுதலில் உள்ள குறைகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் தானியங்கி பாதை  இதன் மூலம் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் நேரடியாக இந்தியாவுக்கு எந்த முன் அனுமதியுமின்றி தன் மூலதனத்தை முதலீடு செய்யலாம். அவர் செய்ய வேண்டியதெல்லாம் முதலீடு செய்ய ஒரு மாத்த்திற்குள் இந்திய ரிசர்வ் வங்கித் தெரிவிப்பதுதான்.

இதன் மூலம் முதலீடு செய்ய இச்சபையின் முன் அனுமதி அவசியமாகிறது. இது 1992- இல் உருவாக்கப்பட்டது.


வெளிநாட்டு வாழ் இந்தியர்களின்/ கடல் நிறுவன சபைகளின் ஓர் இந்திய நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனம் மூலம் கவர்ந்து கொள்ளும் தன்மை வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சி சபையின் ஒப்புதல் தேவை.

இந்திய அரசு, மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் அவர்கள் முதலீடு செய்யும் பிரிவின் அடிப்படையின் பல உதவிகளைச் செய்ய வருகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டில் வரம்புகளின் முக்கியத்துவம்:
வெளிநாட்டு  நேரடி முதலீட்டில் கொள்கையின்ப்படி முதலீட்டு வரம்புகள் மொத்த மாறுதலுக்குடப்பட்டுள்ளன. புதிய தொழில் 1991- இன் படி
வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெருக்கும் வழிவகுக்கும் 1991 இல் புதிய தொழிற்கொள்கை
வெளிநாட்டு முதலீட்டு மேப்பாட்டு ஆணையம் போன்றவற்றையும் முதலீட்டை பெருக்கும் பிற அமைப்புக்களையும் அமைத்தல்
வெளிநாட்டு பரிவர்த்தனை ஒழுங்குமுறை சட்டத்தை  வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டமாக திருத்தியமைத்தல்
இந்திய முதலீட்டு நிறுவனத்தை ஏற்படுத்தல்
பெருந்தொழில் பிரிவுகளில் அனைவரின் பங்கேற்பிற்கும் வழிவகை செய்தல்

ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் நம் நாட்டில் பங்குகளையும் பத்திரங்களையும் வாங்கி விரைவான அதே நேரத்தில் குறைந்த காலத்தில் அதிக லாபத்தை பெறுதல்

இந்தியாவில் புதியது 1993 ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக அனுமதிக்கப்பட்டது.

ஒரு நாடு அதன் அந்நிய செலவாணி இருப்புகளை முழுமையாக பயன்படுத்தும் வரை  குறிப்பிட்ட  செலாவாணி  விகிதத்தையே  பின்ப்பற்றுகின்றன.

நாணயத்தின் மதிப்பை கூட்டுதல் - பிற பண அலகுகளைக் காட்டிலும் அலுவலக முறையிலான மதிப்பு கூட்டுதலாகும். பண மதிப்பை கூட்டும் அதிகாரம் பெற்றவர்களால் பண மதிப்பை கூட்டும் அதிகாரம் பெற்றவர்களால் ஒரு புதிய குறிப்பிட்ட விகிதத்தல் எந்த வெளிநாட்டுடன் உள்ளதோ அந்த நாட்டின் நாணய மதிப்பை கணக்கில் கொண்டு செய்யப்படுவது

சுதந்திரத்திற்கு பிறகு திறமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் புதிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைய எளிதாகவுள்ளது. அதே நேரம் சக்ரவியூகம் போல் உள்நுழைந்த  நிறுவனங்கள் வெளியேறுவது கடினமாகவுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஜாம் திட்டத்தின் மூலம் ஜன்தன் வங்கிகணக்கு ஆதார் எண் மொபைல் போன் ஆகிய மூன்றையும் இணைத்து மக்களுக்கான மானியம் வழங்குதலில் எந்த குளறுபடிகள் நிகழாமல் தேவையானவர்களுக்கு மானியம் வழங்குப்படுவதை உறுதி செய்யும்.

அரசியலமைப்பு சாசன ஷரத்து 112இன்படி ஒவ்வோர் ஆண்டும் அரசின் வரவு செலவு குறித்த நிதிநிலை அறிக்கையை குடியரசு தலைவரின் முன் அனுமதியோடு நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.

மத்திய நிதி அமைச்சகத்தினால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கையானது ஒவ்வோர் ஆண்டின் பிப்ரவரி மாத இறுதிநாளன்றும் மத்திய நிதி அமைச்சர்களால் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

உலகில் அனைத்து நாடுகளும் உணவு உற்பத்தியை பெருக்கவும் தேவையைப் பூர்த்தி செய்யவும் பாரம்பரிய விவசாய முறையிலிருந்து தொழில்நுட்ப விவசாய முறைக்கு மாற்றமடைய விரைந்தன.

உலகின் முதல் விவசாய ஆராய்ச்சி மையம் 1884-இல் மையம் 1884 ஜே.வி போசின்கால்ட்  என்ற விவசாய விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது.

1968- ஆம் வருடம்  இந்தியாவின் கோதுமையானது 120 லட்சம் டன்னிலிருந்து 170 லட்சம் டன்னாக உயர்ந்தது.  இதனை அமெரிக்காவின் விவசாய விஞ்ஞானியான வில்லியம் காட் பசுமைப் புரட்சி என்றார். பசுமை புரட்சி என்ற வார்த்தையை   வார்த்தையை உருவாக்கியவரும் இவரே ஆவார்.

1960-களில்  மத்தியில் இந்திய விஞ்ஞானிகள், மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை  பயன்படுத்திய புதிய அதிக மகசூல் தரும் விதையை கண்டறிந்தனர்

உலகளவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்கா விஞ்ஞானியான நார்மன் போர்லாக் என்பவரைச் சாரும் இவரே பசுமைப் புரட்சியின் தந்தையும் ஆவார். 

இரண்டாவது பசுமை புரட்சி:
11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏற்றுகொள்ளப்பட்டது ஆகும். 
நமது நாட்டின் விவசாயத்தில் 4% வளர்ச்சியை எட்ட வேண்டிய விவசாய உற்பத்தியையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தாலும் இத்திட்டத்தில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பசுமைப்புரட்சியின் முக்கிய குறிக்கோளானது, விவசாயத்தின் முக்கிய ஆதார வளங்களான தண்ணீர், மண் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியனவற்றை  பாதுகாப்பதும் ஆகியனவற்றையும் பாதுகாப்பதும், திறமையாக பயன்படுவது ஆகும்.

ஆஃப்ரேசன் ஒரு கிராமப்புற மேப்பாட்டுத் திட்டமாகும். இத்திட்டம் இந்தியாவில் 1970  ஆம் ஆண்டு தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் என்ற அமைப்பால் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் இப்புரட்சியை வர்கீஸ்குரியர் என்பவர் முன்னெடுத்ததால் இவர் வெண்மைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்பட்டார்.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பைத்   தோற்றுவித்தவரும் இவரே   ஆவார்

ஆப்ரேசன் பிளட்டின்  முக்கியத்துவம்
பால் உற்பத்தியை அதிகரித்தல்
கிராமப்புற வருமானத்தை அதிகரித்தல்
நுகர்வோருக்கு நியாயமான விலை கிடைக்க செய்தல் ஆகியவைகளாகும்.
ஆஃப்ரேசன் பிளட் மூன்று கட்டமாக அறிமுகப்படுப்பட்டது.
வெண்மையின் புரட்சியின் விளைவாக இந்தியா உலகளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

இந்தியா உலகளவில் மொத்த மீன் உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றது.

இந்தியாவின் ஐந்து மிகபெரிய மீன்ப்பிடித்துறைமுகங்கள்
மங்களூர் - கர்நாடகா
கொச்சி- கேரளா
சென்னை- தமிழ்நாடு
விசாக்ப்பட்டினம் - ஆந்திரா
ராய்சவுக்- மேற்கு வங்காளம்

தேசிய வேளாண்மைக் கொள்கை- 2000
மத்திய அரசானது புதிய தேசிய வேளாண் கொள்கையை ஜூலை 28, 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அறிவித்தது.

இக்கொள்கையானது வானவில் புரட்சி என்று அழைக்கப்படுகிறது

வானவில் புரட்சியானது சமூகப் பொருளாதார நிலையை உயர்த்துதல்
ஆழ்கடல் மீன்களின் தொடர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல் மூலம் பல்லூயிர் பெருக்கத்திற்கு வழி காணுதல் ஆகியனவாகும்.

 வணிக வங்கிகள் வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல் கடன் வசதி அளித்தல் ஆகிய இரண்டு முதன்மை பணிகளாகச் செய்கின்றன.

Post a Comment

0 Comments