டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு  பொதுப் பணித்துரையிலுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியது  தமிழ்நாட்டின்  வருவாய்த் துறை, வனத்துறை, மருத்துவத் துறை போன்ற பல்வேறு  பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியிட்டு தேவைப்படுவோரை தேர்வு முறையில் தேர்வு செய்கின்றது.  டிஎன்பிஎஸ்சியானது 1929 முதல் செயல்பட்டு வருகின்றது. தேர்வுகளுக்கேற்ப எழுத்து, நேரடி தேர்வு உடல் தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றது. 



டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள மாஸ்  அஸிஸ்டெண்ட் இண்டர்வியூவர் பணியிடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 3 ஆகும்.


பணியின் பெயர்
மாஸ் இண்டர்வியூவர்
வயது வரம்பு
21 வயது 30 வரை
கல்வித் தகுதி
பிஏ, பிஎஸ்சி,  
பணியிடங்கள் எண்ணிக்கை
3
சம்பளம்
ரூபாய் 19,500 முதல் 62,000
பணியிடம்
தமிழ்நாடு முழுவதும்


 தேர்வு முறை: 
மாஸ் இண்டர்வியூவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

டிஎன்பிஎஸ்சியில் பணிவாய்ப்பு பெற 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைனில்  கட்டணத் தொகையாக ரூபாய் 150 செலுத்த வேண்டும்.  மேலும் முதன்முதலாக டிஎன்பிஎஸ்சி  தேர்வு எழுதுவோர்கள் எனில் 150 பதிவு கட்டிணம் செலுத்தி ஐடி பெற்றுக் கொள்ளலாம். 

முக்கிய தேதிகள்: 
 மாஸ் இண்டர்வியூவர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோப்ர் 15, 2018 மற்றும் எழுத்து  தேர்வு நடைபெறும் நாள் டிசம்பர் 22, 2018 ஆகும். 


Post a Comment

0 Comments