தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு செக்கரட்டிரியேட்டில்  2018- ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு . தமிழ்நாடு செக்கரட்டிரியேட்டில் பணிவாய்ப்பு பெற  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 



தலைமை செயகத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 14 ஆகும். ஸ்வீப்பர் 10, சானிடேசன் வொர்க்கர்ஸ் பணியிடங்கள்  04 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 


பணியின் பெயர்
துப்புரவாளர், பெருக்குப்பவர்
வயது வரம்பு
 30 வரை
கல்வித் தகுதி
அடிப்படை கல்வித் தகுதி
பணியிடங்கள் எண்ணிக்கை
14
சம்பளம்
ரூபாய் 15,700 முதல் 50,000
பணியிடம்
தலைமை செயலகம், சென்னை

 சென்னையில் தலைமைச் செயலகத்தை  பணியிடமாக  கொண்ட பணிக்கு விளம்பரம்  தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பை கிழே கொடுத்துள்ளோம். விருப்பமுள்ளோர் பயன்படுத்தலாம்.

வயது வரம்பு: 
செக்கரியேட்டில் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 20 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
 நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பளத் தொகை: 
தமிழ்நாடு செக்கரட்டியேட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் ரூபாய் 15,700 முதல் 50,000 வரை  மாதச் சம்பளமாக பெறலாம். 



தமிழ்நாடு அரசு துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அக்டோபர் 25, 2018  அறிவிக்கப்பட்ட இறுதிநாள் ஆகும்.  பூத்தி செய்யப்பட்டன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம். 
தலைமை செயலகம், 
சென்னை 600009

மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments