பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓரியண்டல் வங்கியில் வேலைவாய்ப்பு!

பத்தா வகுப்பு படித்தவர்களுக்கு ஓரியண்ட்ல வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும்ஓரியணட்ல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை தகுதியும் விருப்பமுள்ளோர் பயன்ப்படுத்திக் கொள்ளலாம். 

ஓரியண்டல்  வங்கியில் ஏஜெண்ட் பணி வாய்ப்பு பெற அங்கிகரிக்கப்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18க்குள்  மேல் இருக்க வேண்டும். 


ஏஜெண்ட் பணிக்கு மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 13 ஆகும். மாதம்  ரூபாய் 37,700 முதல் 1,19,500  வரை சம்பளத் தொகை பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
முகவரி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பாதாரர்கள்  தங்களுடைய விவரங்கள் அடங்கிய பயோ டேட்டாவை தாயாராக வைத்து மின்னஞ்சலின் அனுப்ப வேண்டும். 

தேர்வு முறை: 
ஓரியண்டலில் வங்கியில் ஏஜெண்ட் பணி வாய்ப்பு பெற  எழுத்து  தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் எழுத்து தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது.

முக்கிய  தேதி: 
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி செப்டம்பர் 30, 2018 ஆகும். 

மின்ன்ஞ்சல் முகவரி: standon@orientalinsurance.co.in. குறிப்பிடப்பட்டுள்ள  மின்னஞ்சலில்  தேவையான தகவல் அடங்கிய ரெஸ்யூமை  அனுப்பபும் .

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments