பிஎஸ்எப்பில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க!

இந்திய பார்டர் செக்கியூரிட்டி போர்சில் வேலவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் இன்ஜினியர், சப் இன்ஸ்பெக்டர், எலக்ட்ரிக்கல் அப்ளிகேசன்ஸ் போன்ற பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

பணியின் பெயர்
சப் இன்ஜினியர், ஜூனியர் இன்ஜினியர்
வயது வரம்பு
18 வயது 30 வரை
கல்வித் தகுதி
சிவில் இன்ஜினியரிங்
பணியிடங்கள் எண்ணிக்கை
139
சம்பளம்
ரூபாய் 35400 முதல் 112400
பணியிடம்
இந்தியா  முழுவதும்
 

பிஎஸ்எப்பில்  மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 139ஆகும். மேலும்  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப் பட்டுள்ள  வயதுவரம்பு எண்ணிக்கை 30 ஆகும். 


இந்திய எல்லைப் பகுதியில் பணியடம்  பெற விண்ணப்பத்தாரர்கள்  எழுத்து மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தெர்வு செய்யப் படுவார்கள். முழு நேரம் பணி கொண்டது. இந்தியா முழுவதும் பணியிடம் இருக்கும். 

பிஎஸ்எப்பில்  பணியிடம் பெற சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அறிவிக்கையிலுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அக்டோபர் 1, 2018 தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

முகவரி: 
ஜென்ரல் ஸ்டாப். 
டைரக்டர் ஜென்ரல், 
பிஎஸ்எப், 
பிளாக் 4, 
சிஜிஒ காம்ளக்ஸ்,
லோதி ரோடு,
நியூ டெல்லி 111003



 மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments