பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் ஐடிஐ  அப்பிரண்டிஸ் பணிக்கு வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசின் பெல் நிறுவனம் பொதுத்துறை கம்பெனி இது எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி ஆகும். 1964  உருவாக்ப்பட்டு,  டெல்லியை தலைமையிடமாக கொண்டது. 


இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட பெல் நிறுவனம்,  கேஸ், ஸ்டீம் டர்பைன், பாய்லர்ஸ், எலக்டிரிக் மோட்டார்ஸ், ஜென்ரேட்டர்ஸ், ஹீட் சேஞ்சர்ஸ், பம்ப்ஸ், ஸ்விட்ச் கியர்ஸ்,  சென்சார்ஸ், பவர் எலக்டிரானிக்ஸ் போன்றவை உற்பத்தி செய்கின்றது.  இந்நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க இறுதிநாள் 5.08.2018 ஆகும். 


பணியின் பெயர்
ஐடிஐ அப்பிரண்டிஸ்
வயது வரம்பு
18 முதல் 27
கல்வித் தகுதி
மேல் நிலை படிப்புடன், ஐடியை பயிற்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
197

சம்பளம்
 அறிவிக்கையின் படி
பணியிடம்
ஹரிதுவார், உத்திரகாண்ட்


தேர்வு முறை: 
பெல் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற  மெரிட்டில் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்பட்டு  இண்டர்வியூ முறையில் இறுதி தேர்வு நடைபெறும். 

விண்ணப்பம்: 
ஆப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிக்கையில்  ஆப்லைனில் விண்ணப்பம் அனுப்ப முகவரி கொடுக்கப்பட்டுள்ளது அதனை பின்ப்பற்றி அனுப்பவும். 

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற ஆப்லைனில் அனுப்ப  ஆக்ஸ்ட் 30, 2018க்குள் அனுப்ப வேண்டும். 



மேலும் படிக்க:

Post a Comment

0 Comments