மெட்ராஸ் ஹை-கோர்ட்டில் வேலைவாய்ப்பு பெறனுமா விண்ணப்பியுங்க!..

மெட்ராஸ் ஹை கோர்ட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதியும் பெற்றுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

 பணியிடத்தின் பெயர் 
 பர்சனல் அஸிஸ்டெண்ட்
 கல்வித்தகுதி
 ஏதேனும் பட்டப்படிப்பு
 மொத்த பணியிடங்கள்
 81 
 சம்பளம்
 ரூபாய் 36,400-1,77,500 மாதச் சம்பளம்
 பணியிடம்
 சென்னை
 விண்ணப்பிக்க இறுதி தேதி
 02/05/2018

மற்ற தகுதிகள்:
சென்னை உயர்நீதிமன்ற வேலை வாய்ப்பு பெற கல்வித்தகுதியாக பர்சனல் அஸிஸ்டெண்ட் நீதிமன்ற பணிக்கு ரூபாய் 56,100-1,77,500&பர்சனல் அஸிஸ்டெண்ட் ரெஜிஸ்டிரேண்ட் பணிக்கு 36,400- 1,15,700 வரை சம்பளம் பெறலாம். 


கல்வித்தகுதிகள் :
பர்சனல் அஸிஸ்டெண்ட் ஜர்ஜ், பர்சனல் அஸிஸ்டெண்ட் ரிஜிஸ்டிரெண்ட் பணிக்கு, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் அங்கிகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் வணிகம், இன்ஜினியரிங், மெடிசன் பகுதியில் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும். டைபிங் பிரிவில் பயிற்சி செய்து தேர்வில் வெற்றி பெற வேண்டும். 
கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 
விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பணிக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 
பொது மற்றும் ஒபிசி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும்
விதிமுறைகள்: 
தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு பெற தேர்வு எழுத தேவைப்படும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வில்  வெற்றி பெற்றவர்கள் பணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். 
தேவைப்படும் சான்றிதழ்களின் நகழ்கள் அனைத்தையும் சரிபார்த்து   இமெயிலில் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணத்தையும் டிடியையும் இணைத்து அனுப்பலாம். இமெயிலில் அனுப்பியதுடன் பதிவு அஞ்சலில் நகழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். 

பதிவு அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். 
பொது உயர்நீதிமன்றம், 
சென்னை 600104
எனற முகவரிக்கு மே 4 ஆம் தேதிக்குள் 5.45க்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

Post a Comment

0 Comments