விசாகப்பட்டிண இருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் இயங்கும், விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு ஆலையானது ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரும்பு ஆலை  நிறுவனத்தில்  மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 559 ஆகும்.  
ஜூனியர் டிரெய்னி மற்றும் ஆப்பரேட்டர்கள், மெக்கானிக் டிரெய்னி பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
 ஜூனியர் டிரெய்னி பிரிவில் 530 பணியிடங்கள்,
ஆப்பரேட்டர் கம் மெக்கானிக் டிரெய்னி பிரிவில் 29 காலியிடங்கள் உள்ளன.  ஜூனியர் டிரெய்னி பிரிவில் மெக்கானிக்கலில் 260பணியிடங்கள், எலக்ட்ரிகலில் 115 பணியிடங்கள், 
மெட்டலர்ஜியில் 86 பணியிடங்கள், 
கெமிக்கலில் 43 பணியிடங்கள், 
எலக்ட்ரானிக்சில் 5 பணியிடங்கள், 
இன்ஸ்ட்ரூ மென்டேஷனில் 9 பணியிடங்கள், 
சிவிலில் 2 பணியிடங்கள், 
ரெப்ராக்டரியில் 10ம் காலி யிடங்கள் உள்ளன.

வயது  வரம்பாக விசாக் ஸ்டீல் நிறுவனத்தின்  விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 32 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை  தேர்ச்சியுடன், முழு நேரப் படிப்பாக ஐ.டி.ஐ., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மெரிட் மதிப்பெண்கள் மூலம்  விண்ணப்பிக்கும் பிரிவில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 


விண்ணப்பக் கட்டணம்:
  ரூ.300/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு:
கம்ப்யூட்டர் வாயிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு வாயிலாக  தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கங்களை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி : 21.8.2019 ஆகும்.

மேலும் தேவைப்படும் தகவல்களை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து பெறவும் : https://www.vizagsteel.com/indexhindi.asp
 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments