எட்டாம் வகுப்பு படித்தவர்க்கு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

கடலூர் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம். 

கணினி பணியாளர்,
முதுநிலை  கட்டளை நிறைவேற்றுநர், 
நகல் பரிசோதகர், படிப்பாளர்
இளநிலை கட்டளை நிறியவேற்றுநர்
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் 
அலுவலக உதவியாளர், 
மசால்ஜி
பெருக்குபவர்
துப்பரவு பணியாளர் போன்ற பணியிடங்களுகளை நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 40 ஆகும். 




18  முதல் 30 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு உண்டு. 


கல்வித்தகுதியாக பள்ளி வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப  கல்வித்தகுதியில் மாற்றம் இருக்கும் .அறிவிக்கையினை முழுமையாகப் படித்து பார்த்து விண்ணப்பிக்கலாம். 

மாதச் சம்பளமாக 16, 600 முதல் 60,300 வரை அந்ததந்த பணியிடங்களுக்கு ஏற்ப சம்பளத் தொகை மாறுபடும். 


எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள். 

விண்ணப்பங்களை பூர்த்து செய்து அதனை அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம் கடலூர்,
கடலூர் மாவட்டம். 


மேலும் தேவைப்படும் தகவல்கள் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து பெறவும். https://districts.ecourts.gov.in/sites/default/files/2019%20Notification%20Tamil_2.pdf


 மேலும் படிக்க:

Post a Comment

0 Comments