தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடன்  விருப்பமுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். 

டிஎம்பி வங்கியில் மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்னிக்கை  2 ஆகும். வங்கியில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர் பணிவாய்ப்பு பெறலாம். 



45 முதல் 55 வயதுள்ளோர் வரையுடையோர் விண்ணப்பிக்கலாம். 

இப்பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பெற்றிருப்பவர்கள் விண்ணப்பத் தகுதியுடையோர்கள் ஆவார்கள். 

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

ஜென்ரல் மேனேஜெர், 
ஹெச் ஆர். டெவலப்மெண்ட், 
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிட்டெடு,
ஹெட் ஆபிஸ், 
# 57, வி,இ.ரோடு, 
தூத்துக்குடி - 628 002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய கொடுக்கப்பட்டுள்ள இணைதள லிங்கில் பார்க்கலாம். https://tmbnet.in/

ஜூன் 17, 2019 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

மேலும் படிக்க:

பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Post a Comment

1 Comments

  1. Good service. Please inform Job for more than 40, 50aged people.

    ReplyDelete