தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்ஐடியில்  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கேராளாவில் செயல்படும் என்.ஐ.டியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்கள் எண்ணிக்கை 129 ஆகும். 

ஐ.டி.ஐ பொறியியல் துறையில் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பி.எஸ்.சி   அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

27 வயதுள்ளோர் வரை என்.ஐ.டியில் விண்ணப்பிக்கலாம். 



நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஜூன் 24, 2019 முதல் ஜூன் 27, 2019 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடக்கின்றன. 

விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பங்களை தேவையான அசல் நகல் சான்றிதழகளுடன்  நேர்முகத் தேர்வில் பங்கு கொண்டு விண்ணப்பிக்கலாம். 

தேவைப்படும் தகவல்களை பெற  லிங்கினை கிளிக்  செய்து பெறவும். 

மேலும் படிக்கவும்:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் பணிவாய்ப்பு!.

Post a Comment

0 Comments