நிதி ஆயோக்கில் வேலை பெற விண்ணப்பியுங்கள்!

நிதி ஆயோக்கில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின்  பிரதமர் தலைவராகவுள்ள நிதி ஆயோக்கில் நிரப்படும் இளையோர்குழுக்களுக்கான வேலைவாய்ப்பை விருப்பமுள்ளோர் பெறலாம். 

இந்த  அமைப்பில் நிரப்படவுள்ள யங் புரெபசனல்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

 மொத்தம் அறிவிக்கப்படவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 82 ஆகும். 
45 வயதுள்ளோர் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 



டெக்னாலஜி, அறிவியல், டெக்னாலஜி, கம்பியூட்டர் அப்ளிகேசன், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் வணிகவியல், மேலாண்மை, சட்டம், தொடர்பியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிடெக் அல்லது சிஏ, சி எஸ்ஐ, ஐசிடபிள்யூ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் பணிவாய்ப்பு பெறலாம். 

 ஜூன் 2, 2019 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.


மேலும் படிக்க:

மத்திய அரசில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments