திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில்  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், மசால்சி, சுருக்கெழுத்தர்,  தட்டச்சர், கம்பியூட்டர், ஆப்ரேட்டர், துப்புறவு பணியிடங்களுக்கான  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

திருநெல்வேலி  நீதிமன்றங்களில் காலியிடங்களான 

பணி அலுவலக உதவியாளர் - 23 பணியிடங்கள் 
இரவுக்காவலர் மசால்சி-07 பணியிடங்கள்
 துப்புரவு பணியாளர்-01 பணியிடங்கள் 



மாதச் சம்பளமாக ரூபாய் 15, 700 முதல் 50,000 வரை  பெறலாம். 

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்புடன் தேர்ச்சி தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என அவரவர்கள் சம்மந்தப்பட்ட தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி. 
627002 ஆகும்.


மேலும் படிக்க:

அங்கன்வாடியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments