தமிழ்நாடு போலீஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நடு போலீஸ் இரண்டாம் சிலைகாவலர், இரண்டாம் நிலைகாவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு போலிஸில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் மொத்தம் எண்ணிக்கை 9000 ஆகும். 



18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

காவல் பணிக்கு  விண்ணப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் இரண்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் வேண்டும்.

எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை உடல் திறன் சோதனை என்டரன்ஸ் டெஸ்ட் அத்துடன் சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

தமிழ்நாடு காவல்த்துறையில் ரூபாய்  18,200 முதல் 52,900 வரையில் பெறலாம்.

ஆன்லைனில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.  

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் ஏப்ரல் 8, 2019 ஆகும். மற்றும் தேர்வு தேதி விரைவில் அதிகாரப்பூர்வ தளத்தில்  அறிவிப்படும். 



மேலும் படிக்க:

எஸ்எஸ்சியில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments