இரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இரயில்வே ஆட்சேர்ப்பு  வாரியம் பராமெட்டிக்கல் ஸ்டாப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்களை ஆன்லைனில் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

ஆர்ஆர்பியில்  பாராமெடிக்கல் ஸ்டாப் தகுதியுடையோர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆர்ஆர்பியில் விண்ணப்பத்தாரர்கள் ஜூலை1, 2019 வரை விண்ணப்பிக்கலாம்.

18  அதிகபட்சம் 40 வயதிற்கும் உள்ளோர் இருக்க வேண்டும். 




மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1937 ஆகும். 

கல்வித்தகுதியாக பிஎஸ்சி அறிவியல், பிஎஸ்சி ஹோம் சையின்ஸ் பிளஸ்,அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
டெண்டல் ஹைஜினிஸ்ட், டைலலிஸ் டெக்னிசியன், எக்ஸ்டென்சன் எஜூகேட்டர், ஹெல்த் அண்ட் மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேடு 3, பிஎஸ்சி  படித்திருக்க வேண்டும்.

திருநங்களை எஸ்சி/ எஸ்டி/ டிரான்ஸ்ஜெண்டர்/மைனாரட்டிஸ்/ பொருளாதா பிந்தங்கியோர் விண்ணப்பத்தாரர்கள்  தேர்வு கட்டணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும்.

மற்ற பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும்.  

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி மார்ச் 3, 2019  இல் பெறலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் கடைசி தேதி ஏப்ரல் 4, 2019 இல் பெறலாம். 

மேலும் படிக்க:

தமிழ்நாடு போலீஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments