அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

அஞ்சல்துறையில்  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தல்லாக்குளம் அஞ்சல் நிலையில் நிரப்படவுள்ள பணியாளர் ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அஞ்சல்துறையில் மெக்கானிக் மற்றும் ஸ்டாப் கார் டிரைவர் போன்ற பணியிடங்களில் ஆட்கள் நிரப்ப படலாம்.

இந்திய அஞ்சல் துறையில் பணிவாய்ப்பு பெற 18 வயது முதல் 37  வயதுக்குள் இருக்க வேண்டும். 



மாதச் சம்பளமாக ரூபாய் 19,900 முதல் 63, 200 வரை விண்ணப்பிக்கலாம். 

 எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு  ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். 
தி மேனேஜெர், மெயில் மோட்டார் சர்வீஸ், தல்லாக்குளம், மதுரை 

625002



மேலும் படிக்க:

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments