டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

டிஎன்பிஎஸசியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 
டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாகவுள்ள இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணி ஆணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 2 ஆகும். 

இளநிலை வேதியியலாளர், 
வேதியியலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்ப அறிவிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


30வயதுக்குட்ப்பட்டுள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

மேலும் இப்பணிகளுக்கு இளநிலை வேதியியலாளர்  மற்றும் வேதியியலாளர் ரூபாய் 39,900 முதல் 1,19,500 பணியிடங்களுக்கு ஏற்ப மாதச் சம்பளம் பெறலாம்.

எம்எஸ்சி வேதியியல் பாடம் படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 150, புதிதாக தேர்வு எழுத  விண்ணப்பிப்போர் பதிவு கட்டணமாக  ரூபாய் 150 செலுத்த வேண்டும்.  

விண்ணப்பத்தை ஆன்லைனில் மார்ச் 6, 2019க்குள் செலுத்த வேண்டும். 



மேலும் படிக்க:

தேசிய நீர்மேலாண்மை துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பணிவாய்ப்பு பெற வாய்ப்பு!

Post a Comment

0 Comments