பிஎஸ்என்எல்லில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பாரத் சஞ்சார்  நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லில் காலியாகவுள்ள தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் இளநிலை அலுவலர் போன்ற பணியிடங்கள் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 

எம்சிஏ, எம்டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பாரத் சஞ்சார் நிகாம்  லிமிட்டெட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மேலாண்மை பணியிடங்கள் மொத்தம் 16 ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 40,000 பெறலாம். 


எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர்  பணிவாய்ப்பு பெறலாம்.

ஆன்லைனில் தகுதியுடையோர் விண்ணப்பித்து அதனை டவுன்லோடு செய்து கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி இணைப்பு கொடுக்கலாம். 

அஸிஸ்டெண்ட், ஜென்ரல் மேனேஜர், பிஇசிஐஎல் 

கார்பரேட் ஆபிஸ், பிஇசிஐஎல் பவன், 
சி-56/ஏ-17, செக் டர்-62, 
நொய்டா 201307

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்தவில்லை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 8, 02.2019  ஆகும். 



மேலும் படிக்க:

எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments