ஜியோவின் அதிரடி ஆஃபர் வாங்குக!!,,,

இந்திய செல்போன் சேவையில்  முக்கிய  இடத்தைப் பிடித்து பெரிய ஜாம்பாவானாக இருக்கின்றது ஜியோ நிறுவனம். ஜியோவில்  28 கோடி  வாடிக்கையாளர்கள்  கொண்டு  இன்று  டாப்பர் ரேஞ்சில் உள்ளது. 



ஜியோவின் அறிவிப்பு: 
ஜியோவை பொருத்தவரை  மிகப்பெரிய வாடிக்கையாளர்களைப் பெற அவர்களின் குறைந்தவிலைத்திட்டம்   வாடிகையாளர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் இருந்தது ஒரு காரணமாகச் செல்லப்படுகின்றது. 

ஜியோவின் பல்வேறு அறிவிப்புகள் நாம் அறிந்ததே  தற்பொழுது ஜியோவானது ரூபாய் 297  சலுகை விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 500 எம்பி அதிவேக டேட்டா, ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் செயல்பட 84 நாட்கள்  வேலிடிட்டியுடன் இணைந்து செயல்படவுள்ளது. 

ஜியோ ஆப் மூலம் பணம் செலுத்தவும், ஜியோ  ஆப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால்  ரூபாய் 50 வவுச்சர் சலுகையைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. 

இந்த புதிய திட்டத்திற்கு  மக்களிடம் வரவேற்பு அதிகமாகவே இருக்கும் என நம்படுகின்றது.

மேலும்  படிக்க:

நோக்கியா நிறுவனத்தின் க்யூட் 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன்!

Post a Comment

0 Comments