எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு, ஆவின் நிறுவனத்தில்
தமிழக அரசின் கீழ் செயல்படும் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கம் திருச்சியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் காலியாகவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 13 ஆகும். 

டிரைவர் பணிக்கு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். 





துணை மேலாளர், மேலாண்மை, நிர்வாகம் போன்ற துறைகளில் பிபிஏ, எம்பிஏ  படித்தவர்கள்  துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலாளர் பணிக்கு எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாதச் சம்பளம் ரூபாய் 5, 200 முதல் 9,300 வரை பணியிடங்களுக்கு ஏற்ப  மாறுபடும்.

எழுத்து தேர்வு,  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள. 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆவின் மில்க் என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்து பெறவும். 

தி ஜென்ரல் மேனேஜெர்,  திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மாவடட் பால் தயாரிப்பு நிலையம் , புதுக்கோட்டை ரோடு, 
கோட்டப்பட்டு திருச்சி -620 023 

விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய இறுதிநாள்  பிபரவரி 22, 2109 க்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க:

தமிழக அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments