பத்தாம் வகுப்பு பாஸா நீங்க திருநெல்வேயில் வேலைவாய்ப்பு!

நியூகிளியர் பவர் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிட்டெடு நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. 
என்பிசிஐஎல்லில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 57 ஆகும். 

வெல்டர், மெக்கானிக், இண்டஸ்ட்ரியல்  ஏர் கண்டிசர்னரயர் போன்ற பணியிடங்கள் உள்ளன. 

திருநெல்வேலி மாவட்டத்தை பணியிடமாகக் கொண்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பயிற்யிடம் கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்கும்.

கூடங்குளம் நியூகிளியர் பவர் புராஜெக்ட், 
கூடங்குளம் பிஒ,
ராதாபுரம் தாலுக், 
திருநெல்வேலி மாவட்டம்-627 106



என்பிசிஐஎல் பிட்டர், மெசினிஸ்ட், வெல்டர், எல்க்டிசியன், எலக்டிரானிக் டெக்னிசியன், பம்ப் ஆப்ரேட்டர் கம் மெக்கானிக், இன்ஸ்ட்ரூட்மெண்ட் மெக்கானிக்,  மெக்கானிக் இன்ட்ஸ்ட்ரியல் ஏர் கண்டிசனிங்

பிட்டர், மெசினிஸ்ட்ஸ், வெல்டர், எலக்ட்ரிசியன்,  எலக்டிரானிக் டெக்னிசியன்,  பம்ப் ஆப்ரேட்டர் கம் மெக்கானிக், இன்ஸ்ட்ரூட்மெண்ட், மெக்கானிக் சில்லர் பிளாண்ட்  போன்ற பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, ஏர் கண்டிசனிங் பிளாண்ட்

16 வயது முதல் 24 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஸ்டைபெண்ட் தொகையாக ரூபாய் 13,000 மாதத் தொகையாக பெறலாம். 

மெரிட் லிஸ்டிங் மற்றும் இண்டர்வியூ  மூலம்  தகுதியானவர்கள் தேர்ச்சி பெறலாம். 

விண்ணப்பிக்கத் அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி பிப்ரவரி 28, 2019 ஆகும்



மேலும் படிக்க:

செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments