பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

பெல்  நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 80 ஆகும். 
பொறியாளர் சிவில் 21 பணியிடங்கள் . 
 மேற்பார்வையாளர் 59 பணியிடங்கள் கொண்டுள்ளன

பொறியியல் துறையில் சிவில் பிரிவு பாடம் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக் தகுதியானவர்கள் ஆவார்கள்.

அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 34 ஆகும். இத்தகைய வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். 



மாதச் சம்பளமாக ரூபாய் 34, 680 முதல் 62, 100 வரை பெறலாம்.  

தகுதியுடையோர் நேர்முகத் தேர்வு மற்றும் மறைமுகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ தளத்தில் முழுமையாக படித்துப் பார்த்து தேவையான தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம். 
ஜென்ரல் மேனேஜர் ஹெச்.ஆர் பெல், 
பவர் செக்டர் சௌத்தன் ரிஜியன், 
690 எவர் பெரியார் பில்டிங்,
அண்ணா சாலை, 
சென்னை 600035

விண்ணப்ப பொது மற்றும்  ஓபிசி பிரிவினர் விண்ணப்பக்  கட்டிணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

பிப்ரவரி 18, 2019 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 


மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு பாஸா நீங்க உங்களுக்கு வங்கி வேலை!

Post a Comment

0 Comments