பத்தாம் வகுப்பு பாஸா நீங்க உங்களுக்கு வங்கி வேலை!

மத்திய யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியீடு. பொதுத்துறை வங்கியில் பணிவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ல பணியிடங்களின் எண்னிக்கை 100 ஆகும். 
ஆயுத காவலர் பணிக்கு யூனியன் வங்கியில் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 

ஜனவரி 1, 1 2019 ஆம் ஆண்டு 18 வயது முதல் 45 வயதுகுட்ப்பட்டவராக இருக்க வேண்டும். 



பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

மாதச் சம்பளமாக ரூபாய் 9,560 முதல் 18,545 வரையில் ஆன்லைனில் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவாரகள். 

ஆன்லைனில் தேர்வு நடைபெறும் தமிழகம் சென்னை மதுரையில் கோயம்ப்புத்துர் பகுதிகளில் மட்டும் தேர்வு நடைபெறும். 


பணியின் பெயர்
ஆயுத காவலர்
வயது வரம்பு
 18 முதல் 45 வயது வரை
கல்வித் தகுதி
பத்தாம்  வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
100
சம்பளம்
ரூபாய் 10,560-18,545 வரை பெறலாம்
பணியிடம்
இந்தியா


விண்ணப்ப கட்டிணமாக பொதுப் பிரிவினர் ஓபிசி பிரிவினர் ரூபாய் 100  செலுத்த வேண்டும்.  மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை . 

ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 18.2.2019 ஆகும். 



மேலும் படிக்க:

ஹிந்துஸ்தான் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments