பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

விழுப்புரம் அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. தமிழ்நாடு விழுப்புரம் அங்கன்வாடியில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 336 ஆகும். 

முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் 152 பணியிடங்கள்
குறு அங்காடி மைய பணியாளர் - 03 பணியிடங்கள் 
அங்கன்வாடி உதவியாளர்- 181 பணியிடங்கள் 

25 வயது முதல் 35 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 



மாதச் சம்பளமாக ரூபாய் 2,500 முதல் 5000 வரை பெறலாம் பணிகளுக்கு சம்பளம் மாறுபடும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பணியின் பெயர்
அங்கன்வாடிப் பணி
வயது வரம்பு
 25 முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
336
சம்பளம்
ரூபாய் 2,500 முதல் 5000 வரை பெறலாம்
பணியிடம்
விழுப்புரம் தமிழ்நாடு

 

அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வாக்களர் இருப்பிட அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை வீடுவரி ரசீது போன்றவற்றோடு மற்ற சான்றிதழ்கள் அனைத்தும் இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தாரர்கள் குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் இருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி பிப்ரவரி 14, 2019  ஆகும்



மேலும் படிக்க:

Post a Comment

0 Comments