சென்னையில் அரசு வேலை வேண்டுமா!,,

சென்னையில் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள அலுவகலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 6 ஆகும். 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். 

ஜனவரி 1, 2019 தேதியின்படி 32 வயதுள்ளோர் வரை அறிவக்கிப்படுள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்.



மாதச் சம்பளமாக ரூபாய் 15, 700 பெறலாம் மற்ற சலுகைகளும் உண்டு. 

தகுதியான விண்ணப்பங்களிலிருந்து  நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள். 

விண்ணப்ப படிவம் விவரங்களை இணையத்தில் இருந்து பெற்று விண்ணப்பிக்கலாம். 

தகவல்களை முறையாக கொடுத்து விண்ணப்பங்களை  பெறலாம். 

நிர்வாக அலுவலர் பணியமைப்பு, 
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை 
 கிண்டி, 
சென்னை -32 


பிப்ரவரி 15.2.2019 அறிவிக்கப்பட்ட  இறுதிதேதி ஆகும்.

மேலும் படிக்க:

பஞ்சாப் நேசனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments