பஞ்சாப் நேசனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பஞ்சாப்  நேசனல் வங்கியில்  காலியாகவுள்ள பணியிடங்களிய நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள் 325 

பஞ்சாப் நேசனல் வங்கியில் சீனியர் மேனேஜர் ஸ்கேல் 3, - 51 பணியிடங்கள் 

மேனேஜர் லா பணியிடங்கள் ஸ்கேல்  2, 26 -பணியிடங்கள்

சீனியர் மேனேஜர்  லா ஸ்கேல் 2, -55  பணியிடங்கள் 

மேனேஜர்  ஹியூமன் ரிசோர்ஸ் ஸ்கேல் 2 - 18 பணியிடங்கள் 

ஆபிசர் ஸ்கேல் 1- 120 பணியிடங்கள் 

கல்வித்தகுதியாக சிஏ, ஐசிட்பிள்யுஏ   நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம்  படித்தவர்கள், சட்டத்துறையில் இளங்கலை பட்டம்,  மனித மேலாண்மை தனி மேலாண்மை, பொறியியல் துறையில் எலக்டிரானிக்ஸ், கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் டெக்னாலஜி, தகவல்  தொடர்பியல் போன பிரிவில் பிஇ அல்லது பிடெக் அலது எம்சிஏ படித்தவர்கள்  என பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 400 மற்ற பிரிவினர் 50 கட்டணமாக செலுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாதச் சம்பளமாக 23, 700 முதல்  51, 490 அந்தந்த பணிகளுக்கு ஏற்ப வரை  பெறலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி பிப்ரவரி 15, 2019 ஆகும். 



மேலும் படிக்க:

தமிழக அரசின் நுகர்பொருள் கழகத்தில் பணிவாய்ப்பு!

Post a Comment

0 Comments