பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் எல்லை பாதுகாப்பு படையில் விண்ணப்பியுங்க!

எல்லை பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு படையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 1763 ஆகும். 

பிஎஸ்எப்பில் வேலைவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ தேர்ச்சிப் பெறவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பாதுகாவலர் கான்ஸ்டபிள் பணிக்கு  18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டு இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 


பணியின் பெயர்
பாதுகாப்பு அதிகாரி
வயது வரம்பு
 23 வயது வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
1763
சம்பளம்
ரூபாய் 21,700 முதல் 69,100 வரை பெறலாம்
பணியிடம்
இந்தியா
  

மாதம் 21, 700 முதல் 69,100 வரை சம்பளத் தொகை பெறலாம். 

எழுத்து தேர்வு, உடல்தகுதிநிலை தேர்வு, திறன் சோதனை மற்றும் தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


 மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

Post a Comment

0 Comments