மத்திய அரசின் சட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் சட்ட ஆராய்ச்சி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. மத்திய அரசின் சட்ட ஆராய்ச்சிப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

சட்ட ஆராய்ச்சிப் பணிக்கு விண்ணப்பிக்க எல்எல்பி  இளநிலை பட்டப் படிப்பு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியின் உச்சநீதிமன்றத்தில் பணியிடம் கொண்டு செயல்படலாம். 

18 முதல் 27 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 




மாதச் சம்பளமாக ரூபாய் 50,000 பெறலாம். எழுத்து  மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்  கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

ஆன்லைனில் மூலம் விண்ணப்பத்தை செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட இறுதிதேதி 28.2.2019 ஆகும்.  

Post a Comment

0 Comments