ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஆவின் நிறுவனத்தில் திருப்பூரைப் பணியிடமாகக் கொண்டு வேலைவாய்ப்பு  பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஆவின் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பெறலாம். 

எம்பிஏ கல்வித்தகுதியாகப் படித்திருக்க வேண்டும். திருப்பூரை  இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். 

35 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 


மாதச் சம்பளமாக 7,500- 12000 மாதச் சம்பளமாக பெறலாம். 

நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு பெறலாம். 

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

சில்லிங் செண்டர், 
வீரப்பாண்டி பிரிவு
திருப்பூர் - 641605

பிப்ரவரி 2, 2019 அன்று நேரடி தேர்வு திருப்பூரில் நடைபெறும். 



மேலும் படிக்க:

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு!


Post a Comment

0 Comments