டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பவர் கிரிட்  கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. டிப்ளமோ எலக்டிரிக்கல் துறையில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் கள மேற்ப்பார்வையாளர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 16 ஆகும். 


மின்னணு பொறியியல் படித்தவர்கள், மின்சாரத்துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத்தகுதியுடையோர்கள் ஆவார்கள். 

மாதம் ரூபாய் 23, 000 முதல் 25,500 வரை பெறலாம். 


பணியின் பெயர்
கள மேற்பார்வையாளர்
வயது வரம்பு
 29 வயதுள்ளோர் வரை
கல்வித் தகுதி
பிஇ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ எலக்ட்ரிக்கல்
பணியிடங்கள் எண்ணிக்கை
16
சம்பளம்
ரூபாய் 23,000- 25,500 வரை பெறலாம்
பணியிடம்
இந்தியா

29 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத்தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

நேரடித் தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம்.  பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 200 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் கட்டணத் தொகை செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்க  அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி பிப்ரவரி 13 , 2019ஆகும். 



மேலும் படிக்க:

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments