டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி ஹாஸ்டல் மேற்பார்வையாளர் மற்றும் உடற்பயிற்சி அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஹாஸ்டல் மேற்பார்வையாளர் மற்றும் உடற்பயிற்சி அதிகாரி பணியிடங்களுக்கு ஜனவரி 30 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 6 ஆகும். இவற்றில் ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்குரியது.



கல்வித்தகுதியாக எஸ்எஸ்எல்சி மற்றும் ஹெச்எல்சி வகுப்பில் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோவில்  உடற்பயிற்சி  கல்வித்தகுதிப்  படித்திருக்க வேண்டும். 

மாத வருமானமாக ரூபாய் 35,000 முதல் 1,12,400  பெறலாம். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 100 அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, உயர்க்கல்வி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்  சான்றிதழ் சரிபார்பு, நேரடி தேர்வு, கவுன்சிலிங் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 



மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments