எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாரத் ஸ்டேட் வங்கியில் நிரப்பட உள்ள அடுத்த வாய்ப்பாக சிறப்பு  அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைவும்.

பணியிடங்கள்:
டெப்புட்டி மேனேஜெர்-06 பணியிடங்கள்
சீனியர் எக்ஸ்கியூட்டிவ் ஆடிட்- 05 பணியிடங்கள்
டெப்புட்டி மேனேக்ஜெர் ஆடிட் -06
சீனியர் எக்ஸிகியூட்டிவ் -05 போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:
25  வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதியாக எம்பிஏ, பிஜிடிஎம்,  கம்பியூட்டர் சைன்ஸ், பிஇ, பிடெக் போன்ற பணியிடங்கள் மாறுபடும்.

மாதச் சம்பளமாக அறிவிக்கையின்படி பெறலாம்.

பாரத ஸ்டேட்  வங்கியில் பணிவாய்ப்பு பெற ரூபாய் 600 விண்ணப்ப கட்டிணம் செலுத்த வேண்டும்.  மற்றப் பிரிவினர் ரூபாய் 100 விண்ணப்பக் கட்டிணம் செலுத்த வேண்டும். 

தகுதியுடையோர்கள்  நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியுடையோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எஸ்பிஐ வங்கியில் பணிவாய்ப்பு  பெற என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 11. 02. 2019 ஆகும்.

மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments