பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ரயில்வேயில் பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் காலியான  உள்ள 798  காவலர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். 

இந்தியன் இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள கான்ஸ்டபிள் 452 பணியிடங்கள்  நிரப்பபடவுள்ளன, அவற்றின் விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம். 

கான்ஸ்டபிள் சைஃபைவாலா- 199 பணியிடங்கள்
கான்ஸ்டபி வாசர்மேன் - 49  பணியிடங்கள் 
கான்ஸ்டபிள் பார்பர் - 49 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 



18 வயது முதல் 25 வயது வரையுள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

மாதச் சம்பளமாக ரூபாய் 21, 700 பெறலாம். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணியின் பெயர்
கான்ஸ்டபிள்
வயது வரம்பு
18 வயது முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
452
சம்பளம்
ரூபாய் 21,700 வரை பெறலாம்
பணியிடம்
இந்தியா

இந்தியன் ரயில்வேயில்  பணிவாய்ப்பு பெற ஒபிசி பிரிவினர் ரூபாய் 500 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூபாய் 400 கணினி தேர்வின்போது திரும்ப கொடுக்கப்படும். மற்ற பிரிவினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்ற அனைத்துப் பிரிவு பெண்கள் 250 ஐ கட்டிணமாக செலுத்த வேண்டும். 


ஆன்லைனில் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  ஜனவரி 30, 2019 ஆகும். 


  
மேலும் படிக்க:

தேசிய விதை கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments