டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சியில் குரூப் 3 துறைசார்ந்த பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அக்கவுண்ட் ஆபிசர் கிளாஸ் 3 பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் முயற்சி செய்யலாம்.

தமிழ்நாட்டில் கருவூலப் பணிக்கான அக்கவுண்ட்ஸ் சர்வீஸ் துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 4 ஆகும். எஸ்சி பிரிவினருக்கான இந்த வாய்ப்பை தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூவாய் 56,900-180,500 தொகை பெறலாம்.

எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அக்கவுண்ட்ஸ் ஆபிசர் கிளாஸ் 3 காஸ்ட் அக்கவுண்டன்சி பாடத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் என இரண்டுத்தாள்கள் ஒரே நாளில் எழுத வேண்டும்.

கல்வித் தகுதியாக அக்கவுண்டஸ் துறை கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்புப்புக்குப் பின் உடல்தகுதி தேர்வுக்குப்பின் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும்.
 
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தேதி 27.02.2019 ஆகும்.

எழுத்து தேர்வு மே 5, 2019 காலை 10.00 மணி 1.00 மணி வரை

அறிவிக்கை இணைப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ தளத்தைப் பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க:
எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments