அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

அன்னை  தெரசா மகளிர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு  செய்யப்பட்டுள்ளது. 

கொடைக்கானலில் இயங்கும் தமிழக அரசின் பல்கலைகழகமான அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில்  திட்ட உதவியாளர்  காலிப்பணி நிரப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எம்எஸ்எஸ்சி இயற்பியல் கல்வித்தகுதியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

முன் அனுபவமற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிமாத்க்கலாம்.

மாதம் ரூபாய் 8000 சம்பளத் தொகையாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


பணியின் பெயர்
திட்ட உதவியாளர்
வயது வரம்பு
தகுதியின்படி
கல்வித் தகுதி
எம்எஸ்சி இயற்பியலில் பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
1
சம்பளம்
ரூபாய் 8,000 வரை பெறலாம்
பணியிடம்
கொடைக்கானல்

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் படித்து  நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு எழுதலாம். 

நேர்முகத்தேர்வானது இயற்பியல் துறை, மதர் தெரசா மகளிர் பல்கலைகழகம், கொடைக்கானலில் நடைபெறுகின்றது.  நேரடி தேர்வில் வெற்றி பெறுவோர் வேலைவாய்ப்பு பெறலாம். நேரடி தேர்வானது ஜனவரி 23, 2019 இல் நடைபெறும். பணியினை கொண்ட திட்ட அலுவலர் பணியினை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து  நேரடி தேர்வில்  பங்கேற்று பெறலாம்.


மேலும் படிக்க:

இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments