இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியீடு!

இந்திய ஆர்மியில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் ஆர்மியில் என்சிசி  தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

ஜனவரி 7, 2019 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் இறுதி தேதியாக பிப்ரவரி 7, 2019 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி மற்றும் எழுத்து  தேர்வு  முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


18 வயது முதல் 25 வயதுள்ளோர் வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இந்தியன் ஆர்மியில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 55 ஆகும். 

என்சிசி ஸ்பெஷல் என்ட்ரி  ஸ்கீமில் ஆண்கள் 45 பேரும்  பெண்கள் மீதமுள்ள இடங்களுக்கு நிரப்பபடுவார்கள். 


பணியின் பெயர்
லெப்டினெண்ட், கேப்டன்,மேஜெர் போன்ற பணியிடங்கள்
வயது வரம்பு
18 முதல் 25 வயதுள்ளோர் வரை
கல்வித் தகுதி
என்சிசி பயிற்சியுடன் பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
55
சம்பளம்
ரூபாய்55,100- 2,05,400 வரை பெறலாம்
பணியிடம்
இந்தியா

 

லெப்னிடினெண்ட், கேப்டென், மேஜெர், பிரிகேடியர், மேஜேர் ஜென்ரல் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாத சம்பளமாக ரூபாய் 56, 100 முதல் 2 லட்சம் வரை பணியிடங்ககுக்கு ஏற்ப சம்பளத் தொகை மாறுபடும். 

கல்வித்தகுதியாக  என்சிசி சான்றிதழுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். என்சிசியில்  குறைந்தபட்சம் 2 வருடம் பயிற்சி பெற்று சீனியர் டிவிசன் பிரிவில் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கை இணைப்பை முழுமையாகப் படித்துப் பார்த்து தேவையான தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கவும். 



மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments