தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர்  விண்ணப்பிக்கலாம். 

ஜென்ரல் மேனெஜெர் மற்றும் துணை மெனேஜெர் ஐடி, ஜென்ரல் மேனேஜெர் அஸிஸ்டெண்ட்  மேனேஜெர் போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45 வயதுக்கு  மேல் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னையைப் பணியிடமாகக் கொண்டது. 

நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிஎம்பி வங்கியில் தேர்ந்தெடுக்கப்படுவோர்கள் மாதச் சம்பளமாக ரூபாய் 1,45,000 வரை பெறலாம். 



விண்ணப்பங்களை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். 

தி ஜென்ரல் மேனேஜெர், 
ஹியூமன் ரிசோர்ஸ் டெவல்ப்மெண்ட் டிபார்ட்மெண்ட், 
தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் லிமிட்டெடு, 
ஹெட் ஆபிஸ் #57, வி.இ. ரோடு
தூத்துக்குடி 

மெர்க்கண்டைல் வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கடைசி தேதி ஜனவரி 28, 1, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments